
குறும்பட விழாவில் மூன்று குறும்படங்களைத்
திரையிட்டிருந்தனர். அரசு சாரா அமைப்பான CARE இன் ஒரு பிரிவு இதை நடத்தியிருந்தது. ஒரு குறும்படம் நுண்கடன்
குறித்தும், மற்ற இரண்டு குறும்படங்கள் இன
நல்லிணக்கம் பற்றியும் பேசியிருந்தன. மூன்றில் ஒரு படம் பெண் நெறியாளரால்
எடுக்கப்பட்டிருந்தது. இன்னொரு திரைப்படத்துக்கான கதை(?)யை கேஷாயினி எழுதியிருந்தார்.
குறும்படங்கள் திரையிட்டு...